Wednesday, July 8, 2009

நூறு சிறந்த நாவல்கள்

1) பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை

2) கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர். ராஜம் அய்யர்

3) கிளாரிந்தா - மாதவையா

4) நாகம்மாள் - ஆர் சண்முக சுந்தரம்

5) தில்லான மோகனாம்பாள் - கொத்தமங்கலம் சுப்பு

6) பொன்னியின் செல்வன் - கல்கி

7) வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்

8) சயாம் மரண ரயில் - ரெ. சண்முகம்.

9) லங்காட் நதிக்கரை - அ.ரெங்கசாமி

10) தீ.- எஸ். பொன்னுதுரை.

11) பஞ்சமர் - டேனியல்

12) பொய்தேவு - க.நா.சுப்ரமணியம்.

13) வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

14) அபிதா - லா.ச.ராமாமிருதம்.

15) நித்யகன்னி - எம்.வி. வெங்கட்ராம்

16) பசித்த மானுடம் - கரிச்சான்குஞ்சு

17) அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்�

18) மோகமுள் - தி. ஜானகிராமன்

19) மரப்பசு - தி.ஜானகிராமன்

20) வாசவேஸ்வரம் - கிருத்திகா

21) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

22) சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்

23) பாரீஸிக்கு போ - ஜெயகாந்தன்

24) புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்

25) கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்

26) நினைவுப்பாதை - நகுலன்

27) நாய்கள் - நகுலன்

28) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

29) ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

30) குழந்தைகள் பெண்கள் ஆண்கள்- சுந்தர ராமசாமி

31) கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்

32) சாயாவனம் - சா. கந்தசாமி

33) தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி

34) நாளை மற்றுமொரு நாளே - ஜீ. நாகராஜன்

35) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி

36) கருக்கு -பாமா

37) கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

38) வாடாமல்லி - சு.சமுத்திரம்.

39) கல்மரம் - திலகவதி.

40) போக்கிடம் - விட்டல்ராவ்

41) புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்

42) கரைந்த நிழல்கள் - அசோகமித்ரன்

43) பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்ரன்

44) ஒற்றன் - அசோகமித்ரன்

45) இடைவெளி - சம்பத்

46) பள்ளிகொண்டபுரம் - நீல பத்மநாபன்

47) தலைமுறைகள் - நீல.பத்மநாபன்

48) கிருஷ்ணபருந்து - ஆ.மாதவன்

49) அசடு - காசியபன்

50) வெக்கை - பூமணி

51) பிறகு - பூமணி

52) தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

53) எட்டுதிக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்

54) ஒரு கடலோர கிராமத்தின் கதை - தோப்பில் முகமது மீரான்

55) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்

56) சந்தியா - பிரபஞ்சன்

57) காகிதமலர்கள் - ஆதவன்

58) என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

59) ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

60) உடையார் - பாலகுமாரன்

61) கரிசல் - பொன்னிலன்

62) கம்பாநதி - வண்ணநிலவன்

63) கடல்புரத்தில் வண்ணநிலவன்

64) பழையன கழிதலும் - சிவகாமி

65) மௌனப்புயல் - வாசந்தி

66) ஈரம் கசிந்த நிலம் - சி. ஆர் ரவீந்திரன்

67) பாய்மரக்கப்பல் - பாவண்ணன்.

68) பாழி - கோணங்கி

69) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் - தமிழவன்

70) வார்ஸாவில் ஒரு கடவுள் - தமிழவன்.

71) கோவேறு கழுதைகள் - இமையம்

72) செடல்- இமையம்

73) உள்ளிருந்து சில குரல்கள் - கோபி கிருஷ்ணன்.

74) வெள்ளாவி - விமல் குழந்தைவேல்

75) கரமுண்டார்வீடு - தஞ்சை பிரகாஷ்

76) விஷ்ணுபுரம் - ஜெயமோகன்

77) காடு- ஜெயமோகன்

78) கொற்றவை ஜெயமோகன்

79) உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்

80) நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்

81) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்,

82) கூகை சோ.தர்மன்

83) புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்.

84) ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா

85) எக்ஸிஸ்டென்ஷியலிசயமும் பேன்சி பனியனும் - சாரு நிவேதிதா

86) சொல் என்றொரு சொல் - பிரேம் ரமேஷ்

87) சிலுவை ராஜ் சரித்திரம்- ராஜ்கௌதமன்

88) தகப்பன்கொடி - அழகிய பெரியவன்.

89) கொரில்லா - ஷோபா சக்தி

90) நிழல்முற்றம் - பெருமாள் முருகன்

91) கூளமாதாரி - பெருமாள் முருகன்

92) சாயத்திரை- சுப்ரபாரதிமணியன்

93) ரத்தஉறவு - யூமாவாசுகி

94) கனவுச்சிறை - தேவகாந்தன்�

95) அளம் - தமிழ்செல்வி

96) அலெக்ஸ்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்.- எம்.ஜி.சுரேஷ்

97) அரசூர் வம்சம் - இரா.முருகன்

98) அஞ்சலை - கண்மணி குணசேகரன்

99) குள்ளச் சித்தன் சரித்திரம் - யுவன் சந்திரசேகர்

100) ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்�

Taken from: http://www.sramakrishnan.com

No comments:

Post a Comment